Monday, 26 May 2014

இம்மையும் மறுமையும்!

‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்’ எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.


-உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன் 
திணை: பாடாண் துறை: இயன் மொழி 

No comments:

Post a Comment