Thursday, 25 December 2014

தென்னாடன் குலமகளே

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே

======X======

உன் விரியாத விரலோடும்
பதியாத  நடையோடும்
புனைதீட்டி விளையாடவா,
தமிழோடு கவிபாடவா..

என் விடியாத இரவோடு
குளிராத அறையாக
மடிமீது விழிமூடவா,
உலகாளும் கனவோடுவா..