இது இமைகளின் மெல்லிய சலனம்,
இரு இதயத்தின் அம்புகள் படலம்,
இள அகவையில் ஈற்திடும் விரகம்,
களவியல் சூத்திரம்....
இது பனியினில் உறுகிடும் திரவம்,
இரு துறுவத்தின ஈற்பினின் கலகம்,
எரி அனலினில் உறைந்திடும் அமிலம்,
வேதியல் சாத்திரம்....
No comments:
Post a Comment