நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
======X======
உன் விரியாத விரலோடும்
பதியாத நடையோடும்
புனைதீட்டி விளையாடவா,
தமிழோடு கவிபாடவா..
என் விடியாத இரவோடு
குளிராத அறையாக
மடிமீது விழிமூடவா,
உலகாளும் கனவோடுவா..
No comments:
Post a Comment