| சங்க இலக்கிய நூல்கள் | |
| பதினெண்மேற்கணக்கு | |
| எட்டுத்தொகை | |
| நற்றிணை | குறுந்தொகை |
| ஐங்குறுநூறு | பதிற்றுப்பத்து |
| பரிபாடல் | கலித்தொகை |
| அகநானூறு | புறநானூறு |
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை
பத்துப்பாட்டு | |
| திருமுருகாற்றுப்படை | பொருநராற்றுப்படை |
| சிறுபாணாற்றுப்படை | பெரும்பாணாற்றுப்படை |
| முல்லைப்பாட்டு | மதுரைக்காஞ்சி |
| நெடுநல்வாடை | குறிஞ்சிப்பாட்டு |
| பட்டினப்பாலை | மலைபடுகடாம் |
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து
என வரும் பழம்பாடல், பத்துப் பாடு நூல்கள்.
பதினெண்கீழ்க்கணக்கு | |
| நாலடியார் | நான்மணிக்கடிகை |
| இன்னா நாற்பது | இனியவை நாற்பது |
| களவழி நாற்பது | கார் நாற்பது |
| ஐந்திணை ஐம்பது | திணைமொழி ஐம்பது |
| ஐந்திணை எழுபது | திணைமாலை நூற்றைம்பது |
| திருக்குறள் | திரிகடுகம் |
| ஆசாரக்கோவை | பழமொழி நானூறு |
| சிறுபஞ்சமூலம் | முதுமொழிக்காஞ்சி |
| ஏலாதி | கைந்நிலை |
- பழங்காலம்
- சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி 300)
- நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)
- இடைக்காலம்
- பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
- காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
- உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
- புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)
- புராணங்கள், தலபுராணங்கள்
- இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
- இக்காலம்
- பத்தொன்பதாம் நூற்றாண்டு
- இருபதாம் நூற்றாண்டு
- இருபத்தோராம் நூற்றாண்டு
No comments:
Post a Comment