தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து -மனம்
வாடித் துன்ப மிக உழன்று - நரை
கூடிக் கிழப் பருவ மெய்திக் - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
சின்னஞ் சிறுகதைகள் பேசி - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து -மனம்
வாடித் துன்ப மிக உழன்று - நரை
கூடிக் கிழப் பருவ மெய்திக் - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
- மகாகவி சுப்ரமணிய பாரதி
No comments:
Post a Comment